மற்றுமோர் காலை

போயின யாமங்கள் புலர்ந்தது காலை
புவியில் யாவும் பூத்து தளிர்த்தது
பாட்டுக் களியுடன் புதைந்தன இரவுகள்
சினந்தால் பயந்து பயந்தால் சினந்து
பாழும் வாழ்க்கைக்கு பயந்து பயந்தே
மீண்டும் தொடங்கிற்று மற்றுமோர் காலை..!

Comments

Paleo God said…
சவுக்கியமா.. மக்கா? :)
நான் நலம்.. நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? :) ரொம்ப நாளா ஆளக் காணோமே?

Popular Posts

பின் தொடர்பவர்கள்