முதல் பதிவு

இந்த வலைப்பூவில் எனது முதல் பதிவு.. என்ன எழுதுவது எதைப்பற்றி எழுதுவது என்று தெரியவில்லை.. அதுவும் computerஇல் கொஞ்சம் நோண்டத் தெரிந்த யாரும் இந்த பதிவுகளில் எழுதலாம் என்ற ஒரே ஒரு காரணத்தினால் நானும் இங்கே கொஞ்சம் கிறுக்கிவிட்டுப் போகிறேன் அவ்வளவுதான்..

Comments

அருமை! எனக்கு நோண்டவும் தெரியாது! அதற்கு நேரமும் இல்லை! முன்பு ஒருதடவை நோண்டப் போய் இருந்ததெல்லாம் அழிச்சுத் தொலச்சதுதான் மிச்சம்! அதாலதான் அந்த முடிவு! தொடரட்டும் உங்கள் தமிழ்ப்பணி! இன்றுதான் பார்த்தேன் பிடித்திருக்கிறது உங்கள் எழுத்து நடை!
நன்றி தங்கமுகுந்தன்.... :)
Anonymous said…
welcome, jothiyil kalanthu kollungal, pls remove the word verification.
நன்றி இளமாயா, விஜி..

உங்கள் ஊக்கங்களினால் என் பயணத்தை உற்சாகத்துடன் தொடங்குகிறேன்!!! :)
Anonymous said…
Mani! Arumai! :)
Anonymous said…
Mani! Arumai! :)

பின் தொடர்பவர்கள்