இளவேனிற்காலத்து கவிதைகள் - 4

மீண்டும்
ஓர் முடிவிலாப் பகலின் தொடக்கம்
பூக்கள் உதிராத காலை
புட்கள் அடர்கிற
மரக்கிளையில்
மடை திறந்து பொழிகிற சப்தம்
இரக்கமில்லா மழைகம்பிகளில்
பற்றியலைகிறது
பறக்கத்துடிக்கிற மனது

Comments

பின் தொடர்பவர்கள்