மழை

ஊரெங்கும்
தெளித்துக் கொண்டே செல்கிறது
மழை
துளிகளை மட்டுமல்ல
நம் எல்லாருக்குமான
இருப்பின் இரகசியத்தையும்...

Comments

VELU.G said…
நல்லாயிருக்குங்க

பின் தொடர்பவர்கள்