அடர்சாந்துப் பொழுதுகளில்....

அடர்சாந்துப் பொழுதுகளில்
விக்கித்துச் செல்கிறது
சிறகற்றப் பறவையொன்று
கேள்விகளின் அனுமானித்தலில்
கிளர்ந்து எழுகின்றன
சில பச்சையங்கள்
வெப்ப உமிழ்தல்களும்
சூரிய ஸ்தம்பங்களில் மறைகையில்
நிவந்திக்கப்படுகின்றன
சில விடைகள்
காற்றிற்கும் சரி காதலுக்கும் சரி
வீசுவதற்கு
நேரமும் இல்லை!
காலமும் இல்லை!

Comments

வாவ் என்ன ஒரு அருமையான கவிதை.. பகிர்வுக்கு நன்றி..

பாலோவர் ஆகிவிட்டேன்...
இதையும் பாருங்க...

http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_25.html
ஓட்டும் போட்டுட்டோம்ல்ல...
VELU.G said…
//காற்றிற்கும் சரி காதலுக்கும் சரி
வீசுவதற்கு
நேரமும் இல்லை!
காலமும் இல்லை!
//

உண்மை தான்

very nice one

பின் தொடர்பவர்கள்