தனிமை

முகம் தொலைந்த
மனிதர்களின் மத்தியில்
ஜன்னலோர இடுக்கின்
வெளிச்சக் கீற்றுகளின் சாரலில்
தெரிகிறது
சிரித்துக் கொண்டிருக்கிற
தாத்தாவின் புகைப்படம்.

Comments

தாத்தாவின்
நினைவுகள்
அருமை!!
ஆம் இன்று முகம் தொலைக்காத மனிதர்கள் புகைப்படங்களில் மட்டும், அதுவும் தாத்தா ஒத்தவர்கள் மட்டும்தான்.

பின் தொடர்பவர்கள்